நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் புனித யாத்திரை சென்ற இந்தியர் 2 பேர் உயிரிழப்பு

நேபாளம்: நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் புனித யாத்திரை சென்ற இந்தியர் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 60 யாத்ரீகர்களுடன் சென்ற பேருந்து மீது சந்திரப்பூர் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மோதியதில் பேருந்தில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: