உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள செய்தியாளர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தல்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள செய்தியாளர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். தன்னை பற்றி அவதுறாக செய்தி வெளியிடுவோரை சிறையில் அடைப்பதாக இருந்தால் பல நாளிதழ்களுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Related Stories: