கத்துவா சிறுமி வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது பஞ்சாப் பதான்கோட் நீதிமன்றம்

பஞ்சாப்: கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பஞ்சாப் பதான்கோட் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரத்துக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories: