மழை காரணமாக இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி தொடங்குவதில் தாமதம்

பிரிஸ்டல்: பிரிஸ்டலில் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் 2019 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

Related Stories: