புதுக்கோட்டை அருகே ரவுடி சுரேஷ் பாண்டி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை

புதுக்கோட்டை : திருவப்பூரில் பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுரேஷ் பாண்டி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்ததம் போலீசார் விரைந்து சென்று ரவுடி சுரேஷ் பாண்டியின் உடலை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: