அருணாச்சலப் பிரதேசத்தில் மாயமான ஏ.என். 32 விமானத்தை தேடும் பணி தீவிரம்

அருணாச்சலப் பிரதேசம்: அருணாச்சலப் பிரதேசத்தில் மாயமான ஏ.என். 32 விமானத்தை தேடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாயமான விமானத்தை ஆளில்லா விமானங்களைக் கொண்டு ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது. இந்திய விமானப்படையின் விமானங்கள், ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பாக அசாமில் இருந்து புறப்பட்ட ஏ.என். 32 விமானம் அருணாச்சல பிரதேசத்தில் மாயமானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: