தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது: ஸ்டாலின்

சென்னை: தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இன்னும் 4 ஆண்டுகளில் கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்த உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். நூற்றாண்டு விழா நடத்தும்போது நாம் ஆட்சியில் இருப்போம் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories: