உலகம் நாளை சியாச்சின் எல்லைக்கு செல்கிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் Jun 02, 2019 ராஜ்நாத் சிங் சியாச்சின் ஜம்மு: பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற பின் ராஜ்நாத் சிங் காஷ்மீரில் உள்ள சியாச்சின் எல்லைக்கு நாளை செல்கிறார். அங்குள்ள ராணுவ தளத்தை பார்வையிடுகிறார்.அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் செல்கிறார்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்