குற்றம் சத்தியமங்கலத்தில் யானையை கொன்று தந்தங்கள் திருட்டு Jun 01, 2019 திருட்டு Sathiyamangalam சத்தி: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலையில் ஆண் யானைக்கு உயரழுத்த மின்சாரம் பாய்ச்சி தந்தங்கள் திருடப்பட்டுள்ளது. இருட்டிபாளையத்தில் மின்சாரம் தாக்கி யானையை தாக்கி தந்தம் திருடிய கும்பல் குறித்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை – ஆலப்புழா ரயிலில் புகைப்பிடித்த இளைஞர்களை தட்டிக்கேட்ட பயணிகளை தாக்கிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது
உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது: எடின்பர்க் பல்கலைக்கழகம் தகவல்
பழைய கட்டிடத்தை காட்டி புதிய கட்டிடம் கட்டியதாக ரூ.35.68 லட்சம் மோசடி தி.நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு
சென்னை மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய விவகாரம்: தி.நகர் குடியிருப்பு மேலாளர் போக்சோவில் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலையில் கூலிப்படை தலைவன் உட்பட 4 பேர் கைது: மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் கார் பறிமுதல்
தாய் குறித்து அவதூறாக பேசியதால் ஆத்திரம்; 9 வயது சிறுவனை கொன்ற 13 வயது மாணவன் கைது: செப்டிக் டேங்க் குழியில் உடலை மறைத்த கொடூரம்
தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப் உத் தஹ்ரீர்’ என்ற பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி
குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கலுக்கான தடைமேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு