குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

குன்னூா்: குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: