தமிழகம் தாழையூத்து அருகே காணாமல் போன 9 வயது சிறுவன் சடலமாக மீட்பு May 28, 2019 புழக்கடை நெல்லை: தாழையூத்து அருகே குறிச்சிக்குளத்தில் காணாமல் போன 9 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறிச்சிக்குளம் பகுதியில் தலையில் காயத்துடன் இருந்த சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்யாறில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விட்டால் உரிமையாளருக்கு ₹5 ஆயிரம் அபராதம்