சிலி: தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு பெருவில் பகல் 1 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8 ஆக பதிவாகியுள்ளது என ஈக்வடார் புவியியல் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலநடுக்கம் தரையிலிருந்து 109 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டால் பொதுமக்கள் வீதிகளில் அங்கும், இங்கும் பீதியில் ஓடினர்.