நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பாதுகாப்பு படையினர் பலி

கோலாமா: நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையினர் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் வீரர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை அடுத்து தொடந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: