மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது

டெல்லி: மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங். மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே பஞ்சாப் மாநில முதல்வர் அமிரீந்தர் சிங் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: