உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் பதவியேற்பு

டெல்லி : உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள்  பதவியேற்றுக் கொண்டனர்.  நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ். போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ணா கவாய் மற்றும் சூர்யகாந்த்  ஆகியோர் பதவியேற்றனர்.

Related Stories: