மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன: மாயாவதி

சென்னை: மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். மேலும் தன்னாட்சி அமைப்புகள் அரசுக்கு மண்டியிட்டுள்ள வேளையில் மக்கள் ஒருநிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: