ஆந்திர முதலமைச்சராகிறார் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திரா: ஆந்திர சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 139 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 88 இடங்கள் தேவை என்ற நிலையில் 139 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 33 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆந்திர முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: