இந்தியா ஆந்திரா - திருப்பதி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 20 பேர் படுகாயம் May 22, 2019 ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஆந்திரா: ஆந்திரா - திருப்பதி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த 20 பேர் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு