இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு

டெல்லி : பாகிஸ்தான் மீன்பிடி படகு இன்று இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக இந்திய கடலோர காவல்படை அவர்களை கைது செய்தனர். அந்த படகில் பதுக்கி வைத்திருந்த 194 சந்தேகத்திற்குரிய போதை மருந்துகள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: