நெல்லை அருகே தீயில் சிக்கி 48 ஆடுகள் பலி

நெல்லை: நெல்லை பேட்டை அடுத்துள்ள மலையாளமேடு கிராமத்தில் உள்ள வயல் வெளிகளில் தீ விபத்து ஏற்பட்டது. வயல் வெளிகளில் மேய்ச்சலுக்கு சென்ற 48 ஆடுகள் தீயில் சிக்கி உயிரிழந்தன.

Related Stories: