அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்தவர் கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் பிடிப்பட்டார். மகேந்திரனை திமுகவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் முன் பணம் கொடுத்தபோது பிடிப்பட்டார். அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்தவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: