மேற்குவங்கத்தில் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி பிரச்சாரம் செய்ய தடை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலையொட்டி நாளை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக இன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

Related Stories: