அரசியல் லாபத்திற்காக மனைவியை விட்டு பிரிந்த மோடி மற்ற பெண்களுக்கு எப்படி மதிப்பளிப்பார்?: மாயாவதி கேள்வி

டெல்லி: அரசியல் லாபத்திற்காக மனைவியை விட்டு பிரிந்த பிரதமர் மோடி மற்ற பெண்களுக்கு எப்படி மதிப்பளிப்பார் என மாயாவதி கேள்வி எழுப்பினார். ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மோடிக்கு மாயாவதி கேள்வி எழுப்பினார். பாலியலு் வன்கொடுமை சம்பவத்திலும் மட்டமான அரசியல் செய்வதாக மோடி மீது மாயாவதி குற்றம்சாட்டினார்.

Related Stories: