இடைத்தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: வாக்கு எண்ணிக்கைக்கு சிறப்பு பார்வையாளர் தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இடைத்தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் என்று கூறியுள்ளார். மேலும், பேரவைத் தலைவரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், ஜனநாயகப் படுகொலையில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Related Stories: