ஃபோனி புயல் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு

புவனேஸ்வர்: ஃபோனி புயலின் கோர தாண்டவத்தில் 37 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. புரியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி, மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஃபோனி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: