கனமழை காரணமாக ராசிபுரம் கிளைச்சிறையின் சுற்றுச்சுவர் சேதம்

நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று பெய்த கனமழை காரணமாக ராசிபுரம் கிளைச்சிறையின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. சுற்றுச்சுவர் சேதமடைந்ததையடுத்து பாதுகாப்பு கருதி 6 சிறார் கைதிகள் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: