புவனேஸ்வரத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஒடிசா: ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஃபோனி புயலால் சேதமடைந்த இடங்களை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த பின் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். புயலால் நாசமான இடங்களில் நிவாரணம் மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது பற்றி ஆலோசித்து வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: