நாகர்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு பணியிலிருந்த போலீசார் இடையே மோதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு பணியிலிருந்த போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டுள்ளன. மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட காவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 2 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி கன்னியாகுமரி எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: