ஜெய்ப்பூர்: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய நடவடிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய நடவடிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.