ஐபிஎல் டி20: மணிஷ் பாண்டே விளாசல்: ராஜஸ்தான் அணிக்கு 161 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 161 ரன்களை வெற்றி இலக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயம் செய்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: