2013-ல் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை அமுதா கடத்தியதாக புகார்

ராசிபுரம்: சேத்தியா தொப்பை சேர்ந்த ராஜகுமாரி என்பவரின் குழந்தையை அமுதா கடத்தியதாக ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜகுமாரி என்பவர் புகார் தெரிவித்துள்ளார். 2013-ல் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை அமுதா கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: