நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக ஒய்வு பெற்ற செவிலியர் அமுதா ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.குழந்தை விற்பனை செய்து வந்தாக அமுதாவிடம் விசாரணை நடத்தி வந்தபொழுது எஸ்.பி. இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.