ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக அமுதாவின் கணவரும் கைது

நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக ஒய்வு பெற்ற செவிலியர் அமுதா ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.குழந்தை விற்பனை செய்து வந்தாக அமுதாவிடம் விசாரணை நடத்தி வந்தபொழுது எஸ்.பி. இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: