நாத்திகர் விழா நடத்த அனுமதி கோரிய மனுவை விசாரிக்க சேலம் மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஏப்ரல் 27-ம் தேதி சேலம் மாவட்டம் மேட்டூரில் நாத்திகர் விழா நடத்த அனுமதி கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவை விசாரித்து சேலம் மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: