பேராசிரியை நிர்மலாதேவி ஏப்ரல் 22-ம் தேதி ஐகோர்ட் மதுரை கிளையில் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி ஏப்ரல் 22-ம் தேதி ஐகோர்ட் மதுரை கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சில விளக்கங்களை பெற நிர்மலாதேவி ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: