புதுச்சேரி: புதுச்சேரி ஆரோவில் பகுதியில் 9 ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜா, சூர்யா உள்ளிட்ட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோவில் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரி ஆரோவில் பகுதியில் 9 ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜா, சூர்யா உள்ளிட்ட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோவில் போலீசார் கைது செய்தனர்.