கோவை சிங்காநல்லூரில் கஞ்சா விற்ற 5 கல்லூரி மாணவர்கள் கைது

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் மறைந்திருந்து கஞ்சா விற்பனை செய்த 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: