ஏழை வன்னியர்கள் கொடுத்த அண்டா, குண்டா மூலமே வன்னியர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது: வேல்முருகன்

கோவை; ஏழை வன்னியர்கள் கொடுத்த அண்டா, குண்டா மூலமே வன்னியர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்காக உழைத்த தலைவர்கள் பலர் குறித்த தகவல்களை ராமதாஸ் மறைத்துள்ளார் என்றும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: