துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனை பழிவாங்கும் நடவடிக்கை : கே.எஸ்.அழகிரி

சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற  சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். வருமானவரி சோதனைகள் தொடர்ந்தால் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: