கூட்டணி கட்சியினர் வானத்தைப்போல படத்தில் வரும் சகோதரர்கள் போல் வெற்றிக்கு பாடுபடுகின்றனர் : பிரேமலதா

ஈரோடு: கூட்டணி கட்சியினர் வானத்தைப்போல படத்தில் வரும் சகோதரர்கள் போல் வெற்றிக்கு பாடுபடுவதாக ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த அவர், விஜயகாந்த் பரப்புரைக்கு வருவது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: