சொத்துகள் முடக்கப்பட்டது 6 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்த உத்தரவு : கார்த்தி சிதம்பரம் விளக்கம்

டெல்லி : எனது சொத்துகள் முடக்கப்பட்டது புதிய செய்தி அல்ல; 6 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்த உத்தரவு என்று கார்த்தி சிதம்பரம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது பற்றி கார்த்தி சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். பழைய உத்தரவை தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியுள்ளது அவளவுதான் என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: