ஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் XI பஞ்சாப்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் டி20 போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக கிங்ஸ் XI பஞ்சாப் அணி நிர்ணயம் செய்துள்ளது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: