சுடுகாட்டில் தியானம் செய்து நான் அரசியலுக்கு வரவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் செய்தவன், துணை, இணை முதல்வர்களை போட்டியாக கருதமாட்டேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். மேலும் சுடுகாட்டில் தியானம் செய்து நான் அரசியலுக்கு வரவில்லை எனவும், கிளி ஜோதிடம் பார்த்தும் அரசியலுக்கு வரவில்லை குறிப்பிடடார். சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளர் காலை 10 மணிக்கு அறிவிக்கப்படுவார் என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: