கரூர் - அரவக்குறிச்சி பகுதியில் கலால்துறை அதிகாரி எனக் கூறி ரூ.1.14 லட்சம் பணம் கொள்ளை

கரூர்: கரூர் - அரவக்குறிச்சி பகுதியில் கலால்துறை அதிகாரி எனக் கூறி டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1.14 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் விற்பனையாளர் பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: