மயக்க மருந்துகொடுத்து சிறுமி வன்கொடுமை: இளைஞர் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது இளைஞர் நிதிஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post மயக்க மருந்துகொடுத்து சிறுமி வன்கொடுமை: இளைஞர் கைது appeared first on Dinakaran.

Related Stories: