சென்னையில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல்

சென்னை: மதுரவாயல் தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிக்கும் மாணவனிடம் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாணவனிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் மதுரவாயல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post சென்னையில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: