சென்னையில் வாகன தணிக்கையின்போது 850 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: சென்னை அயனாவரத்தில் வாகன தணிக்கையின்போது 850 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த அருண், ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post சென்னையில் வாகன தணிக்கையின்போது 850 போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: