நான் யாரையும் சவாலாக கருதவில்லை, மத்திய, மாநில அரசுகளை மாற்றுவதே எனது சவால்: ஸ்டாலின்

திருச்சி: நான் யாரையும் சவாலாக கருதவில்லை எனவும், மத்திய, மாநில அரசுகளை மாற்றுவதே சவாலாக கருதுகிறேன் என திமுக தலைவர்

மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் அமமுக மட்டுமின்றி இன்னும் பல கட்சிகளில் இருந்து பலர் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: