திருச்சி: நான் யாரையும் சவாலாக கருதவில்லை எனவும், மத்திய, மாநில அரசுகளை மாற்றுவதே சவாலாக கருதுகிறேன் என திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் அமமுக மட்டுமின்றி இன்னும் பல கட்சிகளில் இருந்து பலர் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.