காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ஆய்வு

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவிலில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்து வருகிறார். சிதிலமடைந்த சோமாஸ்கந்தர் சிலையை சீரமைக்கும் பணியை பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்து வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: