மதுரை: நிர்மலா தேவி சிறையில் மனஉளைச்சலில் உள்ளார் என்று அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடந்த நிகழ்வுகளை நீதிபதியிடம் கூறுமாறு தெரிவித்தேன் என கூறியுள்ளார்.
மதுரை: நிர்மலா தேவி சிறையில் மனஉளைச்சலில் உள்ளார் என்று அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடந்த நிகழ்வுகளை நீதிபதியிடம் கூறுமாறு தெரிவித்தேன் என கூறியுள்ளார்.