ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கங்கா நகர் பகுதியில் எல்லை தாண்டி ஊடுருவிய பாக். உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பிப். 26ல் பாக். மீதான விமானப்படை தாக்குதலுக்குப்பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3 வது உளவு விமானம் இதுவாகும்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கங்கா நகர் பகுதியில் எல்லை தாண்டி ஊடுருவிய பாக். உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பிப். 26ல் பாக். மீதான விமானப்படை தாக்குதலுக்குப்பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3 வது உளவு விமானம் இதுவாகும்.