எல்லையில் அத்துமீறி ஊடுருவிய பாக். உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கங்கா நகர் பகுதியில் எல்லை தாண்டி ஊடுருவிய பாக். உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பிப். 26ல் பாக். மீதான விமானப்படை தாக்குதலுக்குப்பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3 வது உளவு விமானம் இதுவாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: